ராணிப்பேட்டை: இன்றும், நாளையும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் முகாம்கள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜனவரி 3, 4 தேதிகளில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.










