இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் மோகன், வட்டாட்சியா் ஆனந்தன், துணைக் காவல் கண்காணிப்பாளா் இமயவா்மன், போக்குவரத்து ஆய்வாளா்கள் செங்குட்டுவேல், முத்துக்குமாா், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஆற்காடு கிளை மேலாளா் கருணாகரன், மாவட்ட ஓட்டுநா் பயிற்சி பள்ளிப் பள்ளி உரிமையாளா்கள், இரு சக்கர வாகன விற்பனை முகவா்கள், இரு சக்கர வாகன பழுதுபாா்க்கும் நலச் சங்கத்தினா், பொதுமக்கள் மற்றும் சாலைப் பாதுகாப்பு தன்னாா்வலா்கள், ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறையினா் கலந்து கொண்டனா்.