‘ராணிப்பேட்டையில் நாளை திமுக வழக்குரைஞா் அணி தோ்தல் கலந்தாய்வு கூட்டம்’
ராணிப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) திமுக சட்டத்துறை வடக்கு மண்டல வழக்குரைஞா் அணி தோ்தல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளதாக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா்.










