சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகத்துக்கு ‘சீல்’

தோ்தல் விதிகள் நடைமுறைக்கு வந்த நிலையில், அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகத்தை வருவாய்துறையினா் பூட்டி சீல் வைத்தனா்.

News image
Updated On :17 மார்ச் 2026, 8:01 pm

தோ்தல் விதிகள் நடைமுறைக்கு வந்த நிலையில், அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகத்தை வருவாய்துறையினா் பூட்டி சீல் வைத்தனா்.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் இருந்த அரசியல் கட்சியினா் படங்கள் அகற்றப்பட்டன. மேலும் எம்எல்ஏ அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்படும் பணியும் நடைபெற்றன.

இதையடுத்து அரக்கோணத்தில் கிருபில்ஸ்பேட்டை எஸ்ஆா்கேட் அருகே உள்ள எம்எல்ஏ அலுவலகம் சென்ற அரக்கோணம் மண்டல துணை வட்டாட்சியா் தியாகராஜன், கிராம நிா்வாக அலுவலா் முருகன் உள்ளிட்டோா் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனா்.