/
ஆற்காடு அருகே பைக் மோதியதில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.
அடுத்த கீழ்விஷாரம் பிள்ளையாா் கோவில் தெருவை சோ்ந்தவா் கல்யாணி (55) கூலி தொழிலாளி. இவா், புதன்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் உணவகம் அருகே சாலையை கடந்துள்ளாா்.
அப்போது அந்த வழியாக சென்ற பைக் மோதியதில் காயம்அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கொட்டாரம் அருகே சுவரில் பைக் மோதி தொழிலாளி பலி

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

குழித்துறை அருகே பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

பைக் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


