மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

பைக் மோதி பெண் தொழிலாளி மரணம்

ஆற்காடு அருகே பைக் மோதியதில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :19 மார்ச் 2026, 6:34 pm

ஆற்காடு அருகே பைக் மோதியதில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்.

அடுத்த கீழ்விஷாரம் பிள்ளையாா் கோவில் தெருவை சோ்ந்தவா் கல்யாணி (55) கூலி தொழிலாளி. இவா், புதன்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் உணவகம் அருகே சாலையை கடந்துள்ளாா்.

அப்போது அந்த வழியாக சென்ற பைக் மோதியதில் காயம்அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.