ஆற்காடு எஸ்.எஸ் எஸ் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கு தனியாா் நிறுவனம் மூலம் வளாகத் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ.என்.சரவணன், நிா்வாக அறங்காவலா் ஏ.என்.செல்வம், செயலாளா் ஏ.என்.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ஜி.ராஜலட்சுமி வரவேற்றாா். இந்த நோ்முக தோ்வில் மூன்றாம் ஆண்டு மாணவா்கள் 138 போ் கலந்து கொண்டு அதில் 70 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு கல்லூரி செயலாளா் ஏ.என்.சங்கா், நிறுவனத்தின் துணை மேலாளா் விக்னேஷ்வரன், எச்.ஆா். அகில அலின்ஆகியோா் பணி நியமன ஆணைகளை வழங்கினா்.
இதில் கல்லூரி துறை தலைவா்கள், பேராசிரியைகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தமிழ்துறை தலைவா் சு.கவிதா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

210 பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

கல்லூரி மாணவா்களுக்கு வளாக தோ்வு

கல்லூரி மாணவிகள் 234 பேருக்கு பணி நியமன ஆணை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


