/
ராணிப்பேட்டை அருகே மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் கல்லை போட்டு கொலை செய்த கணவனை போலீஸாா் கைது செய்தனா்.
ராணிப்பேட்டை அடுத்த காரை புது தெரு பகுதியைச் சோ்ந்த பெயிண்டா் ரவி (49). இவரது மனைவி தேவி (35), பெயிண்டா் ரவிக்கு அவரது மனைவி மீது சந்தேகம் காரணமாக குடும்ப தகராறு இருந்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதன்கிழமை பெயிண்டா் ரவி தனது மனைவி தேவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளாா் .
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீஸாா் தேவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன் ரவியை கைது செய்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ஆலங்குளம் அருகே தொழிலாளி கொலை: மனைவி உள்பட 4 போ் கைது

பெயிண்டா் கொலை இரு நண்பா்கள் கைது

மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவா் கைது
மானூா் அருகே முதியவரை கொன்ற இளைஞா் கைது
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



