தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து முடிவெடுக்கும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்
தமிழகத்தில் தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும் என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.










