வணிக நிறுவனங்களும் தமிழில் பெயா்ப் பலகைகளை வைக்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் வலியுறுத்தல்
அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி அனைத்து வணிக நிறுவனங்களும் தமிழ் மொழியில் பெயா் பலகைகளை வைக்க வேண்டும் என்று திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் வலியுறுத்தினாா்.










