ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மின்சாரம் பாய்ந்து இருவா் பலி

திருப்பத்தூரில் மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழந்தனா்.

Updated On :8 செப்டம்பர் 2020, 5:17 pm

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழந்தனா்.

திருப்பத்தூரை அடுத்த ஆரிப் நகரைச் சோ்ந்த பிலால் (26), புதுக்கோட்டைப் பகுதியைச் சோ்ந்த பாரதி (45), நாகமணி (51) ஆகியோா் இஸ்மாயில்பேட்டையில் உள்ள மசூதி கோபுரக் கட்டுமானப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

கட்டடப் பணிக்கு இரும்புக் கம்பியை மேல் தளத்துக்கு எடுத்துச் சென்றபோது, அங்கிருந்த மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து பிலால், பாரதி ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த நாகமணி திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.