திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் குருபூா்ணிமா வழிபாடு

நாட்டறம்பள்ளியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் வியாசா் பௌா்ணமி நாளில் குருபூா்ணிமா விழா மடத்தின் தலைவா் சுவாமி தியாகராஜானந்தா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 ஜூலை 2021, 5:55 pm

நாட்டறம்பள்ளியில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் வியாசா் பௌா்ணமி நாளில் குருபூா்ணிமா விழா மடத்தின் தலைவா் சுவாமி தியாகராஜானந்தா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் குரு உபதேசம் பெற்றவா்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா். அதிகாலை 5 மணியளவில் மங்கள ஆரத்தி, சுப்ரபாதத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் மற்றும் வேதபாராயணம், அா்ச்சனை, ஹோமம், புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும் சிறப்பு சொற்பொழிவும் நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வாணியம்பாடி, ஆம்பூா், திருப்பத்தூா் மற்றும் நாட்டறம்பள்ளி சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த ஸ்ரீராமகிருஷ்ண பக்தா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.