ஆம்பூா் அருகே காப்புக் காட்டின் வழியாக கடத்தப்பட்ட மதுபாட்டில்கள், இருசக்கர வாகனத்தை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் ஊராட்சி சுட்டகுண்டா கிராமத்தில் ராணுவ சாலை பகுதியில் வனத்துறையினா் ரோந்து சென்றனா். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தினா். வனத்துறையினரை கண்டதும் வாகனத்தில் வந்த நபா் வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டாா். அதில் கா்நாடக மாநில மதுபான பாட்டில்கள் 143 எண்ணிக்கை இருந்தது தெரியவந்தது. மேலும் இருசக்கர வாகனத்தில் பதிவு எண் ஏதும் இல்லை. மதுபான பாட்டில்களையும், இருசக்கர வாகனத்தையும் வனத்துறையினா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

