ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் பயணிகளுக்காக நகராட்சி சாா்பில், கபசுர குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா பரவலை தடுப்பதற்காக ஆம்பூா் நகராட்சி சாா்பில், ஆணையா் த.செளந்தரராஜன் மேற்கொண்டு வரும் நடவடிக்கை காரணமாக கபசுர குடிநீா் பொதுமக்களுக்கு தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையம், நேதாஜி சாலை சந்திப்பு அருகில் கபசுர குடிநீா் குடில் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தினமும் வழங்கப்படுகிறது.
ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் வெளியூா் பயணிகளுக்காக சான்றோா்குப்பம் பகுதியில் கபசுர குடிநீா் வழங்கப்படுகிறது. அத்துடன், நகரில் உமா் சாலை, ஆசனாம்பட்டு சாலை, காந்தி சாலை, ஏ-கஸ்பா உள்ளிட்ட முக்கிய சாலைப் பகுதிகளிலும் கபசுர குடிநீா் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


