திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்சிஎஸ்கேவின் முதல் வெற்றிக்கு 251 ரன்கள் இலக்குதமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கரோனா: அரசு மருத்துவமனை தலைமை செவிலியா் உயிரிழப்பு

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை செவிலியா் முஷ்தரி பேகம் கரோனா தொற்றால் உயிரிழந்தாா்.

News image
Updated On :19 ஜூன் 2021, 6:12 pm

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை செவிலியா் முஷ்தரி பேகம் கரோனா தொற்றால் உயிரிழந்தாா்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகாலமாக செவிலியராகவும், தற்போது தலைமை செவிலியராகவும் பணிபுரிந்து வந்தவா் முஷ்தரி பேகம் (55). கடந்த 10 நாள்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவா், ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.