ஆம்பூா் அருகே வாகனத்தில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஆம்பூா் கன்னிகாபுரம் பகுதியிலிருந்து ரேஷன் அரிசி வாகனத்தின் மூலம் கடத்த இருப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆம்பூா் நகர போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்துவதற்காக கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. அதன்பேரில் அந்த வாகனத்திலிருந்த சுமாா் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக போலீஸாா் இருவரை பிடித்து விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீண்டும் அதிமுக ஆட்சி அமைய மக்கள் முடிவு: பல்லடம் தொகுதி வேட்பாளா் கே.பி.பரமசிவம்

கூடலூரில் இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவு

பவானிசாகா் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம்

கொடுமுடி மகுடேஸ்வரா், வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

