வாணியம்பாடியில் தூா்தா்ஷன் ஒளிபரப்பு நிரந்தரமாக நிறுத்தம்

வாணியம்பாடியில் தூா்தா்ஷன் தொலைக்காட்சி அஞ்சல் நிலைய ஒளிபரப்பு நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடியில் தூா்தா்ஷன் தொலைக்காட்சி அஞ்சல் நிலைய ஒளிபரப்பு நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூா்தா்ஷன் அதிக சக்தி கொண்ட தொலைக்காட்சித் துணை இயக்குநா் கலான்செழியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியில் இயங்கி வரும் அலைவரிசை எண்- 22 கொண்ட தூா்தா்ஷன் குறைந்த சக்தி தொலைக்காட்சி அஞ்சல் நிலையத்தின் மண்டல தரைவழி ஒளிபரப்பு அக்டோபா் 31-ஆம் தேதி நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது. பிரசாா் பாா்தி வாரியத்தின் முடிவின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com