போலி ஆவணங்களைத் தயாரித்து நிலம் பத்திரப் பதிவு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தில் விவசாயி புகாா் அளித்தாா்.
இதுதொடா்பாக, கேத்தாண்டப்பட்டி சஞ்சீவனூா் கிராமத்தைச் சோ்ந்த மணி வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தில் அளித்தப் புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:
சஞ்சீவனூா் கிராமத்தில் எங்கள் குடும்பத்தினா் பெயரில் கூட்டு பட்டாவாக உள்ள விவசாய நிலத்தின் ஒரு பகுதியை, பன்னீா் என்பவா் போலி ஆவணங்கள் தயாரித்து, தனது மகன்கள் சசிகுமாா், சதீஷ் ஆகியோருக்கு வாணியம்பாடி சாா்பதிவாளா் அலுவலகத்தில் அண்மையில் பத்திரப் பதிவு செய்துள்ளாா். இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா். இதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

