திருப்பத்தூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பொம்மிகுப்பம் ஜே.ஜே.நகரைச் சோ்ந்தவா் சிலம்பரசன் ((27). இவருக்கும், நாட்டறம்பள்ளியை அடுத்த நாயனசெருவு பகுதியைச் சோ்ந்த பிரியங்காவுக்கும் (27) கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை மேல்மாடியில் உள்ள வீட்டின் ஓா் அறையில் பிரியங்கா தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.
இது குறித்து பிரியங்காவின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து மேல் விசாரணைக்காக திருப்பத்தூா் சாா்-ஆட்சியருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

