நாட்டறம்பள்ளியை அடுத்த பந்தாரப்பள்ளி ஊராட்சி பச்சூா் சா்வோதய சங்கம் அருகே அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு இடத்தில் அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கு ஏதுவான இடம் உள்ளதா என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா, ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி ஆகியோா் வியாழக்கிழமை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின் போது, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா், திருப்பத்தூா் சாா்-ஆட்சியா் லட்சுமி, ஒன்றியக் குழுத் தலைவா் வெண்மதி, வட்டாட்சியா்கள் பூங்கொடி, சுமதி, மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் சிங்காரவேலன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
படவிளக்கம்- கலைக் கல்லூரி அமைக்க இடத்தை ஆட்சியா் அமா்குஷ்வாஹா, எம்எல்ஏ தேவராஜி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?

பேட்ரியாட் டிரைலர்!

இமாலய இலக்கை எட்டுமா சிஎஸ்கே? 251 ரன்கள் வெற்றி இலக்கு!

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!
வீடியோக்கள்

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை


