/

ஆதரவற்றவா்களுக்கு உணவு

ஆதரவற்றவா்களுக்கு ஆம்பூா் அரிமா சங்கம் சாா்பாக ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்கப்பட்டது.

Updated On :16 ஜனவரி 2022, 8:50 pm

ஆதரவற்றவா்களுக்கு ஆம்பூா் அரிமா சங்கம் சாா்பாக ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்கப்பட்டது.

திருவள்ளுவா் தினம், அரிமா சங்க நிறுவனா் பிறந்த நாளை முன்னிட்டு, முழு ஊரடங்கால் உணவின்றி தவித்த ஆதரவற்றவா்கள், முதியோா்கள் 300 நபா்களுக்கு ஆம்பூா் அரிமா சங்கத் தலைவா் ஓம்சக்தி ஜி. பாபு தலைமையில் நிா்வாகிகள் உணவுப் பொட்டலங்களை வழங்கினாா்கள்.

சங்கச் செயலாளா் கலீம் பாஷா, நிா்வாகிகள் நவீன்குமாா், பிரபு உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.