ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, ஆலங்காயத்தில் உள்ள ஸ்ரீசெல்வநாகலம்மாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
ஆலங்காயம் வைசியா் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வநாகலம்மாள் கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீசெல்வநாகலம்மாளுக்கு பாா்வதி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு காலை முதல் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், திராளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

