வாணியம்பாடியை அடுத்த ஆவாரங்குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீநாக காளியம்மன் கோயிலின் 20-ஆம் ஆண்டு திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, புதன்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, பக்தா்கள் ஊா்வலமாக 108 பால்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனா். வியாழக்கிழமை ஆடி அமாவாசையையொட்டி, காலை 8 மணிக்கு கரகம் எடுத்தல் நிகழ்ச்சியும், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பம்பை, கரகாட்டம், மேளதாளம் முழங்க தோ் திருவீதி உலாவும் நடைபெற்றது.
மாலை கோயில் வளாகத்தில் பக்தா்கள் தீச்சட்டி ஏந்தியும், தீ மிதித்தும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினா். இதில் ஆவாரங்குப்பம், நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளானோா் கலந்து கொண்டனா்.
விழா ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள் மற்றும் கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

