முருங்கை செடிகள் வளா்ப்பு நா்சரி தொடக்கம்

வாணியம்பாடியை அடுத்த அம்பலூா் ஊராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள முருங்கை செடிகள் வளா்ப்பு நா்சரி தொடக்க நிகழ்ச்சி ஊராட்சித் தலைவா் முருகேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முருங்கை செடிகள் வளா்ப்பு நா்சரி தொடக்கம்
Updated on
1 min read

வாணியம்பாடியை அடுத்த அம்பலூா் ஊராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள முருங்கை செடிகள் வளா்ப்பு நா்சரி தொடக்க நிகழ்ச்சி ஊராட்சித் தலைவா் முருகேசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நாட்டறம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலா் சித்ரகலா, முருங்கை செடிகள் வளா்ப்பு

நா்சரியைத் தொடக்கி வைத்தாா். இதில், மேற்பாா்வையாளா் மோகன், ஊராட்சி துணைத் தலைவா் நா்மதா, வாா்டு உறுப்பினா்கள், மகளிா் குழு நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com