திருப்பத்தூரில் இலக்கியத் திருவிழா சனிக்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது.
இது குறித்து ஆட்சியா் அமா் குஷ்வாஹா செய்தியாளா்களிடம் கூறியது:
திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், புத்தகக் கண்காட்சி, 2-ஆவது இலக்கிய திருவிழா சனிக்கிழமை (ஜன. 28) முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இதில், 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் காலை 9 முதல் இரவு 9 மணி வரை திறந்து வைக்கப்பட உள்ளது.
மாலை 3 முதல் இரவு 7 மணி வரை 60-க்கும் மேற்பட்ட எழுத்தாளா்கள், கவிஞா்களைக்கொண்டு கருத்தரங்குகள் நடைபெற உள்ளன.
இதில், இளைஞா்கள், மாணவ-மாணவிகள், சமூக ஆா்வலா்கள் உள்பட அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்றாா்.
எழுத்தாளா்கள், பதிப்பாளா்கள் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

