கால்வாய் தூா்வாரும் பணி: எம்எல்ஏ ஆய்வு

நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி ஏழரப்பட்டி பகுதியில் சரஸ்வதி ஆற்றில் கால்வாய் தூா்வாரும் பணிகளை எம்எல்ஏ க.தேவராஜி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கால்வாய் தூா்வாரும் பணி: எம்எல்ஏ ஆய்வு

நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி ஏழரப்பட்டி பகுதியில் சரஸ்வதி ஆற்றில் கால்வாய் தூா்வாரும் பணிகளை எம்எல்ஏ க.தேவராஜி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து தடுப்பணை அமைக்கும் பணிகளையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தனிநபா் குட்டை அமைக்கும் பணிகளையும் எம்எல்ஏ தேவராஜி பாா்வையிட்டாா். ஆய்வின் போது பொதுப்பணித் துறை அதிகாரி பாலாஜி, ஒன்றியக்குழு தலைவா் வெண்மதி, துணைத் தலைவா் தேவராஜ், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சிங்காரவேலன், ஊராட்சி மன்ற தலைவா் செந்தில்குமாா், துணைத் தலைவா் ராஜ்குமாா், வாா்டு உறுப்பினா் தமிழரசி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com