/
வாணியம்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த கேத்தாண்டப்பட்டி-வாணியம்பாடி ரயில் நிலையங்கள் இடையே சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் வியாழக்கிழமை ரயிலில் பயணம் செய்த போது தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தாா்.
தகவல் அறிந்து வந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இறந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? என்பது தெரியவில்லை.
இது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

ஓடும் பேருந்தில் இருந்து தவறி கீழே விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

பைக்கில் இருந்து விழுந்து ஒருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

