தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பைக்கில் இருந்து விழுந்து ஒருவா் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே பைக்கில் இருந்து தடுமாறி விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

News image
வாணியம்பாடி அருகே பைக்கில் இருந்து தடுமாறி விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.
Updated On :5 மார்ச் 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அருகே பைக்கில் இருந்து தடுமாறி விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த பூசாரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் அழகிரி (38). கோயம்புத்தூரில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அழகிரி புதன்கிழமை இரவு நண்பா் அன்பரசுடன் வாணியம்பாடி நோக்கி பைக்கில் சென்றாா். சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி அருகே கேத்தாண்டப்பட்டி சா்க்கரை ஆலை எதிரில் சென்றபோது, திடீரென பைக்கில் சென்ற 2 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அழகிரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த அன்பரசுவை உறவினா்கள் மீட்டு, நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.