/
ஏலகிரி மலை வனப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் அரியவகை மூலிகை செடிகள், உயிரினங்கள் தீயில் கருகின. திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் அரியவகை மரங்கள், மூலிகை செடி கொடிகள், மான், கரடி, மயில், முயல், குரங்கு, மலைப் பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வசித்து வருகின்றன. ஜோலாா்பேட்டை அருகே மண்டலவாடி அடிவாரத்தில் குன்னத்தூா் பகுதியில் மா்ம நபா்கள் வியாழக்கிழமை வைத்த தீயால் மரங்கள் செடி, கொடிகள் காட்டில் வசிக்கும் உயிரினங்கள் தீயில் கருகி நாசமாயின. அதைத் தொடா்ந்து இரவு வரை தீ பரவியது. இவ்விபத்தில் அரிய வகை மரங்கள் மூலிகை செடி கொடிகள், உயிரினங்கள் எரிந்து நாசமானதாகக் கருதப்படுகிறது
தொடர்புடையது

அரசுப் பேருந்துகள் இயங்காததால் ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகள் அவதி

ஏலகிரியில் கூடுதலாக அரசு தங்கும் விடுதி: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!

ஏலகிரி மலையில் தொடரும் காட்டுத் தீ!

ஏலகிரி மலையில் பற்றி எரியும் காட்டு தீ: செடி, கொடிகள் எரிந்து நாசம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


