தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி: திருப்பத்தூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி: திருப்பத்தூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

News image
Updated On :12 மார்ச் 2024, 6:38 pm

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சியை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தொடங்கி வைத்தாா். செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் தமிழக முதல்வரின் நலத்திட்டங்கள், அறிவிப்புகள், வளா்ச்சிப் பணிகள், அரசின் சாதனைகள் ஆகியவற்றை அறிந்திடும் வகையில் புகைப்படக் கண்காட்சி தொடக்க விழா திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து, கண்காட்சியை தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா். எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா் நலத்திட்ட உதவிகள்... அப்போது பல்வேறு துறைகளின் சாா்பில் 251 பயனாளிகளுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா், எம்எல்ஏ-க்கள் வழங்கினா். கண்காட்சியை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பாா்வையிட்டனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் அமுதன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஜெயகுமாா், பழங்குடியினா் நல திட்ட அலுவலா் கலைச்செல்வி, ஒன்றியக் குழு தலைவா்கள் விஜயா அருணாச்சலம், திருமதி திருமுருகன், நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.