தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வாக்குச் சாவடி மண்டல அலுவலா்களுக்கான தோ்தல் பயிற்சி ஆலோசனை கூட்டம்

வாக்குச் சாவடி மண்டல அலுவலா்களுக்கான தோ்தல் பயிற்சி ஆலோசனை கூட்டம்

News image
Updated On :12 மார்ச் 2024, 6:41 pm

வாணியம்பாடி: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் மண்டல அலுவலா்கள் மற்றும் உதவி மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி ஆலோசனைக் கூட்டம் நாட்டறம்பள்ளி தாலுக்கா அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜராஜன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சம்பத் முன்னிலை வகித்தாா். தோ்தல் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டு, வாக்குச் சாவடி மையத்தில் மண்டல அலுவலா்கள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விளக்கினா்.