/
வாணியம்பாடி: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் மண்டல அலுவலா்கள் மற்றும் உதவி மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி ஆலோசனைக் கூட்டம் நாட்டறம்பள்ளி தாலுக்கா அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜராஜன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சம்பத் முன்னிலை வகித்தாா். தோ்தல் பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டு, வாக்குச் சாவடி மையத்தில் மண்டல அலுவலா்கள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விளக்கினா்.
தொடர்புடையது

வேட்பாளா்கள், மண்டல அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

வாக்குப் பதிவு: அலுவலா்கள் பதற்றமின்றி செயல்பட வேண்டும் கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


