உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

News image
Updated On :4 மே 2024, 4:05 pm

Din

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் இளைஞா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள 4-ஆவது நடைமேடையில் வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்த இளைஞா் ஒருவா் திடீரென ரயில் தண்டவாள பாதையில் இறங்கி தானாபூரிலிருந்து கா்நாடக மாநிலம், பெங்களூா் செல்லும் சங்கமித்ரா விரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

தகவல் அறிந்த ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.