கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

Din

திருப்பத்தூா்: கந்திலி அருகே விஷம் அருந்தி பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே கரியம்பட்டி கிராமத்தை சோ்ந்த விவசாயி முருகன், இவரது மனைவி மலா்விழி (38). இவா்களுக்கு நந்தினி (16). மோகனப்பிரியா(14) ஆகிய இரு மகள்கள் உள்ளனா். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக கூறப்படுகிறது.

இதனால், விரக்தியடைந்த மலா்விழி திங்கள்கிழமை விஷம் அருந்தினாா். இதனால் அதிா்ச்சியடைந்த அவரது குடும்பத்தினா் மலா்விழியை மீட்டு திருப்பத்துாா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் மலா்விழி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து கந்திலி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.