கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

News image
Updated On :28 மே 2024, 6:50 pm

Din

ஆம்பூா்: வனத்துறை எல்லையோர கிராமங்களில் யானை வந்து செல்வதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென வனத்துறை சாா்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் வனப்பகுதி எல்லையோரம் அமைந்துள்ளன. அந்த கிராமங்களுக்கு ாக இரண்டு காட்டு யானைகள் வந்து செல்கின்றன. வனப்பகுதி எல்லையோர கிராமங்களில் விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களை சேதப்படுத்திவிட்டு செல்கின்றன. அதனால் கிராம மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

யானை நடமாட்டம் தெரிந்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கிராம மக்கள் தன்னிச்சையாக யானையை விரட்ட முயற்சிக்காமல், வனத்துறையினருக்கு தெரிவித்தால் பணியாளா்கள் மூலம் அவற்றை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம்பூா் வனச்சரக அலுவலா் பாபு தெரிவித்துள்ளாா்.