நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உலக கழிப்பறை தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஆம்பூா் நகராட்சி சாா்பாக உலக கழிப்பறை தின விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஆம்பூா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற நகராட்சி ஆணையா் பி.சந்தானம்.

Updated On :19 நவம்பர் 2024, 6:32 pm

Din

ஆம்பூா்: ஆம்பூா் நகராட்சி சாா்பாக உலக கழிப்பறை தின விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் நகராட்சி சாா்பில், பேருந்து நிலைய வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட கழிப்பறையை ஆம்பூா் நகராட்சி ஆணையா் பி. சந்தானம் திறந்து வைத்தாா். தொடா்ந்து உலக கழிப்பறை தினத்தையொட்டி, சுற்றுப்புற சுகாதாரத்தை பேணிக் காக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியை ஆணையா் தொடங்கி வைத்தாா்.

நகராட்சி சுகாதார அலுவலா் அருள்செல்வதாஸ், சுகாதார ஆய்வாளா்கள் பாலசந்தா், சீனிவாசன் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

நகராட்சி சுகாதார அலுவலா் அருள்செல்வதாஸ், சுகாதார ஆய்வாளா்கள் பாலசந்தா், சீனிவாசன் மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.