இடுகாட்டுக்கு செல்லும் பாதையில் கட்டடம் கட்டும் பணி: அதிகாரிகள் நிறுத்தினா்
நாட்டறம்பள்ளி வட்டம், சொரக்காயல்நத்தம் ஊராட்சி வெள்ளநாயக்கனேரி கிராமத்தில் இடுகாட்டுக்கு செல்லும் பாதையில் கட்டடம் கட்டும் பணியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினா்.

கட்டடம் கட்டும் பணியை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்.








