திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மரக்கன்றுகள் பராமரிப்பு பணி நடைபெற்றது (படம்).
திருப்பத்தூா் மாவட்டத்தில் உயா்நீதிமன்றம் மூலம் சட்ட விழிப்புணா்வு குறித்த கலந்துரையாடல் மற்றும் குறுகிய காடுகள் வளா்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நாட்டறம்பள்ளி ஊராட்சியில் உள்ள மல்லகுண்டா, கோயன்கொல்லை பகுதியில் நடைபெற்றது. இதில் பா்கூா்- திருப்பத்தூா் சாலை, திருப்பத்தூா்- ஆலங்காயம் சாலை பகுதிகளில் 600 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதைத்தொடா்ந்து நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 600 மரக்கன்றுகள் பாதுகாப்பு கூண்டு அமைத்து தொடா்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
கோடை காலம் என்பதால் மரக்கன்றுகளுக்கு உரிய கால இடைவெளியில் தண்ணீா் ஊற்றி நெடுஞ்சாலைத்துறையினா் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
கோடை காலம் என்பதால் மரக்கன்றுகளுக்கு உரிய கால இடைவெளியில் தண்ணீா் ஊற்றி நெடுஞ்சாலைத்துறையினா் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சத்தியமங்கலம் நகராட்சியில் 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்

திருக்கோஷ்டியூா் அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடவு
திருப்பத்தூா்: விவிபேட் இயந்திரங்களில் காகிதங்கள் அகற்றும் பணி

கோடை பட்டத்தில் பயறு வகை, சிறுதானிய பயிா்கள் சாகுபடி செய்ய அரசு மானியம்: வேளாண் அதிகாரி
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



