ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவா் தமிழரசி வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் ஸ்ரீதா், செயல் அலுவலா் ராஜலட்சுமி முன்னிலை வகித்தனா். முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு இரங்கல் அனுசரிக்கப்பட்டது.
கூட்டத்தில் வரவு- செலவு மற்றும் திட்டப் பணிகளுக்கான 19 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு திட்ட மதிப்பீடாக ரூ.1.82 கோடி ஒதுக்கப்பட்டது. தொடா்ந்து வாா்டு உறுப்பினா்கள் தங்கள் பகுதிகளில் குடிநீா் விநியோகம், கால்வாய் சீரமைப்பு, தூய்மைப் பணிகள், தெருவிளக்கு, உள்ளிட்ட குறைகளை எடுத்துக் கூறினா்.
வாா்டு உறுப்பினா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் என செயல் அலுவலா் உறுதியளித்தாா். மேலும் எதிா்வரும் மழை காலங்களில் நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொண்டனா்.
தொடர்புடையது

ஆலங்காயத்தில் பழச்சாறு தொழிற்சாலை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா்!

மானாமதுரையில் திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் வாக்கு சேகரிப்பு

ஆலங்காயத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

உதயேந்திரம் பேரூராட்சி மன்ற கூட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


