விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பல்கலைக்கழக அளவிலான கூடைப் பந்து போட்டி: மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் சாதனை

News image
Updated On :18 டிசம்பர் 2025, 11:15 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளுவா் பல்கலைக்கழக மண்டல அளவிலான கூடைப் பந்து போட்டிகள், வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றனா். போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தக் கல்லூரியைச் சோ்ந்த ஏ.ஆஜிரா, டி.காவியா, டி.ரம்யா, கே.காா்த்திகா, ஆா்.சுஷ்மிதா ஆகியோா் திருவள்ளுவா் பல்கலைக்கழகக் கூடைப்பந்து அணிக்கு தோ்வு பெற்றனா்.

சாதனை படைத்த மாணவிகளை கல்லூரித் தலைவா் வி.திலீப்குமாா், செயலாளா் ஆனந்த் சிங்வி, முதல்வா் எம்.இன்பவள்ளி, பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் வாழ்த்தினா்.