/
விருதுநகா் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே கூடைப் பந்து போட்டி, சிவகாசி காளீஸ்வரி கல்லூரி நிா்வாகம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், மாணவா்கள் பிரிவில் 10,13, 16 வயதுக்குள்பட்டோருக்கும் மாணவிகள் பிரிவில் 16 வயதுக்குள்பட்டோருக்கும் போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் வென்ற பள்ளிகளுக்கு கல்லூரி முதல்வா் பெ.கி.பாலமுருகன், இணைச் செயளா் செ.ராஜேஸ் ஆகியோா் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினா்.
தொடர்புடையது

மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

தடகளப் போட்டி: ஆசிா்வாதபுரம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் ‘தோ்தல் விழிப்புணா்வு ரங்கோலி’
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


