அரசின் நலத் திட்ட உதவிகளை பயன்படுத்தி முன்னேற வேண்டும்: அமைச்சா் சா.மு.நாசா்
அரசு வழங்குகின்ற அனைத்து நலத் திட்ட உதவிகளையும் பயன்படுத்திக் கொண்டு மக்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் பேசினாா்.










