பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆம்பூரில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி

ஆம்பூரில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.

News image
ஆம்பூரில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் வனத்துறையினா் மற்றும் சமூக ஆா்வலா்கள்.
Updated On :29 டிசம்பர் 2025, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூரில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி 2 நாள்கள் நடைபெற்றது.

திருப்பத்தூா் வனக்கோட்டத்தில் உள்ள திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆலாங்காயம், சிங்காரப்பேட்டை மற்றும் ஆம்பூா் வனச்சரகங்களில் 25 ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது.

வனக்கோட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பறவை நிபுணா்கள், தன்னாா்வலா்கள், மாணவ, மாணவிகள் மற்றும் வனத்துறை பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ஆம்பூா் வனச்சரக அலுவலா் மற்றும் பறவைகள் கணக்கெடுப்புப் பணி ஒருங்கிணைப்பாளா் பாபு, வனத்துறை பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள் ஆம்பூா் பகுதியில் நடந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.