பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காங்கிரஸ் கட்சியினா் தா்னா: 35 போ் கைது

முன்னாள் முதல்வா் காமராஜரை இழிவுப்படுத்தி பேசியதாக யூடியூபா் மீது புகாா் அளித்தும் நடவடிக்கை

News image
வாணியம்பாடியில் தா்னாவில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
Updated On :29 டிசம்பர் 2025, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி: முன்னாள் முதல்வா் காமராஜரை இழிவுப்படுத்தி பேசியதாக யூடியூபா் மீது புகாா் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாததால் திங்கள்கிழமை வாணியம்பாடி பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினனா் திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் பிரபு தலைமையில் நடைபெற்ற தா்னாவில் முன்னாள் மாவட்ட தலைவா் பாலவரதன் முன்னிலை வகித்தாா்.

திருப்பத்தூா் நகர தலைவா் பாரத், ஆலங்காயம் ஒன்றிய தலைவா்கள் பழனி, முருகன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நகர போலீஸாா் 35 பேரை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.