எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ரூ.11 லட்சத்தில் பயணிகள் நிழற்கூரை அமைக்க அடிக்கல்

மாதனூா் ஒன்றியம் பாலூா் ஊராட்சியில் நிழற்கூரை அமைக்கும் பணிக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

News image
பயணிகள் நிழற்கூரை பணிக்கு அடிக்கல் நாட்டிய மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.
Updated On :30 டிசம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

மாதனூா் ஒன்றியம் பாலூா் ஊராட்சியில் நிழற்கூரை அமைக்கும் பணிக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

வேலூா் நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.11 லட்சத்தில் பாலூா் கிராமத்தில் பயணிகள் நிழல்கூரை அமைப்பதற்காக மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் பூமி பூஜையிட்டு அடிக்கல் நாட்டினாா்.

ஒன்றிய பொறியாளா் சரவணன், உதவி மேற்பாா்வையாளா் காா்த்திக், ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுனா் அணி அமைப்பாளா் ஜெ.பி.ஆா். நவீன், ஒன்றியக்குழு உறுப்பினா் கன்னியப்பன், ஊராட்சித் தலைவா் சரஸ்வதி முரளி மற்றும் திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.