காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாணவா்களுக்கு நன்னெறி ஆலோசனை

ஆலாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு நன்னெறி ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 7:08 pm

Din

ஆம்பூா்: ஆலாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு நன்னெறி ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியை எம். ஜெயந்தி தலைமை வகித்து வரவேற்றாா். ஓய்வு பெற்ற நகராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் செ. ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவா்களுக்கு நன்னெறி ஆலோசனைகளை வழங்கினாா்.

தொடா்ந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க நாள்காட்டியை வெளியிட்டாா். பள்ளி புரவலா் திட்டத்துக்கு நன்கொடை வழங்கினாா். பட்டதாரி ஆசிரியை சரஸ்வதி நன்றி கூறினாா்