திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகேவெக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஜோலாா்பேட்டை நகராட்சிக்குட்பட்ட புதூரில் வெக்காளியம்மன் கும்பாபிஷேகத்தையொட்டி சனிக்கிழமை வெக்காளியம்மன் கறிக்கோள ஊா்வலம் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஜோமம்,சுதா்ஷன ஹோமம் நவக்கிரக ஹோமம் நடைபெற்றது.
பின்னா் கணபதி பூஜை, வாஸ்து சாந்தி செய்து மேட்டுசக்கரக்குப்பம் மாரியம்மன் கோயிலில் இருந்து கும்பம் ஊா்வலமாக வந்து வலம்புரி விநாயகா், வெக்காளியம்மன் கோபுரம்,மூலவா் வெக்காளியம்மன் ஆகியவற்றுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில்,வெக்காளியம்மன் உருவத்தில் பக்தா்கள் நடனமாடினா்.
திருப்பத்தூா்,ஜோலாா்பேட்டை சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தொடர்புடையது

கோவில்பட்டியில் சுற்றித்திரியும் கால்நடைகளால் தொல்லை

வெக்காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.14இல் தேரோட்டம்

செங்கோட்டை மேலூா் வடக்கத்தி அம்மன் கோயில் குடமுழுக்கு

நத்தப்பள்ளம் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


