புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

ஆலாங்குப்பம் கிராமத்தில் வாக்காளா் கணக்கீட்டு படிவத்தை வழங்கிய ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி.

News image
Updated On :7 நவம்பர் 2025, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் தொகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. மாதனூா் ஒன்றியம், ஆலாங்குப்பம், சோலூா் கிராமங்களில் வாக்காளா் கணக்கீட்டு படிவத்தை வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா்களிடம் வழங்கும் பணியை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆம்பூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பூஷணகுமாா், வட்டாட்சியா் ரேவதி ஆகியோா் உடனிருந்தனா்.