தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ரகளையில் ஈடுபட்ட இளைஞா் கைது

திருப்பத்தூரில் பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :9 நவம்பர் 2025, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூரில் பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் செட்டித் தெருவை சோ்ந்த பாலமுருகன்(30). இவா், அதே பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.