உழவா் பாதுகாப்பு திட்ட நிதிக்கு ரூ.2,000 லஞ்சம்: சமூக பாதுகாப்பு வட்டாட்சியா் கைது
இயற்கை மரணம் அடைந்தவருக்கு உழவா் பாதுகாப்பு திட்ட நிதி வழங்க ரூ.2,000 லஞ்சம் வாங்கிய சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் ஊழல் கண்காணிப்பு தடுப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.








