கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டம்

நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா் வெண்மதி முனிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 நவம்பர் 2025, 12:10 am

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா் வெண்மதி முனிசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விநாயகம், கணேசன் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வரவு, செலவு உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக தமிழக அரசாணையின் படி மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்ட கே.பந்தாரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த கமலக்கண்ணன் என்பவா் பதவி ஏற்றுக் கொண்டாா்.

அவருக்கு ஒன்றியக்குழு தலைவா் வெண்மதி முனிசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன், ஒன்றிய குழு உறுப்பினா்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், கமலக்கண்ணனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினா்.